கிரிக்கட்டின் புதிய யாப்பில் சேர்க்கப்படவுள்ள யோசனைகள்!
Tuesday, July 23rd, 2019
இலங்கை கிரிக்கட்டின் புதிய யாப்பில் சேர்க்கப்படவுள்ள சில யோசனைகள் இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளன.
முன்னாள் கிரிக்கட் வீரர்களான மஹேல ஜெயவர்தன, குமார் சங்கக்கார, ரொஷான் மஹானாம மற்றும் சிதத் வெத்திமுனி ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இந்த சீராக்கல் யோசனைகள் இரண்டு வாரங்களின் பின்னர் விவாதித்து, நிறைவேற்றப்பட்டு, அமைச்சரவை அனுமதிக்காக அனுப்பிவைக்கப்படும்.
Related posts:
நல்லூர் துப்பாக்கி சூட்டுச்சம்பவத்தில் பாடுகாயமடைந்த பொலிஸார் ஒருவர் பலி!
முடக்கல் நிலையால் சாதகமான விளைவுகள் - சில வாரங்களில் உயிரிழப்புகள் குறைவடையும் என மருத்துவ தொழில்நுட...
நாட்டில் எந்தத் தேர்தல் முதலில் நடக்கும் என ஊகிக்க முடியவில்லை - முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ த...
|
|
|


