உலக கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியின் நடுவராக குமார் தர்மசேன!
Saturday, July 13th, 2019
உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியின் மைதான நடுவராக குமார் தர்மசேன மற்றும் ரஞ்சன் மடுகல்லே ஆகியோர் நடுவராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி நாளை 14ம் திகதி இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நியூஸிலாந்திற்கெதிரான பாக்கிஸ்தான் அணி விபரம்!
லொஹான் ரத்வத்தவுக்கு புதிய அமைச்சுப் பதவி!
இலங்கையில் மலேரியா நோய் மீண்டும் பரவுவதற்கான சாத்தியக்கூறு - சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
|
|
|


