வடக்கில் மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம்!
Wednesday, June 26th, 2019
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
குறித்த மாவட்டங்களில் அண்மை நாட்களாக வெப்பமான காலநிலை நிலவி வருவதால் கடும் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் குடிநீரை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று முல்லைத்தீவு மற்றும் பருத்தித்துறை உள்ளிட்ட பகுதிகளில் மழை மேகம் சூழ்ந்து காணப்படுவதுடன், காற்றின் வேகமும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
ஒசுசல மருந்தகங்கள் திறக்கப்படும் - சுகாதார அமைச்சு!
நாட்டு வைத்தியரின் கொவிட் தடுப்பு தேசிய ஔடதத்திற்கு ஆயுர்வேத திணைக்களம் அனுமதி!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்பு - பாடசாலை மாணவர்களின் விழிப்புணர்வையும், நிதி பற்றிய அறிவையும...
|
|
|


