மேலும் ஒரு தொகுதி இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை!
Tuesday, June 25th, 2019
வெளிநாட்டில் உள்ள மேலும் 810 இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை இன்று வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பான நிகழ்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு அமைச்சர் வஜிர அபேவர்த்தனவின் தலைமையில் இடம்பெறவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றன.
வெளிநாட்டில் குடியிருக்கும் இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமையை பெற்றுக்கொள்வதன் மூலம் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முடியும் எனவும் வீடுகளை நிர்மாணித்தல் போன்ற வசதிகளும் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
காடுகளை அழித்தால் கடுமையான நடவடிக்கை - ஜனாதிபதி !
2022 ஆம் ஆண்டில் தேயிலை பயிர்ச் செய்கையின் மறுமலர்ச்சி - அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!
அறுபது வகையான மருந்துகளின் புதிய விலைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி வெளியானது!
|
|
|


