முழுமையாக மறைக்கும் தலைக்கவசத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை!
Thursday, June 6th, 2019
அவசர கால சட்டத்தின் கீழ் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசத்தை அணிந்து உந்துருளி செலுத்துவோரை கைது செய்து அவர்கள் மீது வழக்கு தொடர முடியும் என சட்டமா அதிபர் திணைக்களம், பதில் காவற்துறை மா அதிபருக்கு அறிவித்துள்ளது.
Related posts:
2019 ஆம் ஆண்டுவரை நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு!
இ.போ.ச. போராட்டம்: வெறிச்சோடி கிடக்கும் யாழ்.மத்திய பேருந்து நிலையம்: பாடசாலை மாணவர்கள் பரிதவிப்பு!
ஒரு காலத்தில் ஆயுதப் போராட்டத்தின் தேவை இருந்ததை மறுக்க முடியாது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப...
|
|
|


