சூடான் துப்பாக்கிச் சூட்டு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆக அதிகரிப்பு!
Thursday, June 6th, 2019
சூடானின் கர்டோமில் தலைநகரில் இடம்பெற்ற எதிர்ப்பு பேரணியொன்றின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்வடைந்துள்ளது.
அந்நாட்டில் தற்போது உள்ள இராணுவ ஆட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில் , சூடான் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜனநாயக நாட்டில் தேர்தலொன்றை நடாத்துமாறே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் கோருகின்றனர்.
Related posts:
அமெரிக்க உளவு அமைப்புக்கு முதல் பெண் இயக்குனர்!
இலங்கை - தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் - வலுவான நிலையை நோக்கி இலங்க...
பொலிஸ் பிரிவில் 1,000 பெண் அதிகாரிகளை நியமிக்க முடிவு - பொது பாதுகாப்பு அமைச்சு!
|
|
|


