நாடாளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை!
Tuesday, May 21st, 2019
நாடாளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக அரச புலனாய்வு சேவையினுடாக விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பில் விடே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, இன்று (21ஆம் திகதி) மதியம் 1 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளது.
Related posts:
பல்கலைக்கழக மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை - யாழ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்!
கர்ப்பிணிகளின் நலன் கருதி நடமாடும் சுகாதார சேவை!
மும்மொழிகளை தவிர்து பிறமொழிகளுக்கு அனுமதிகிடையாது - பிரதமர் ரணில்!
|
|
|


