பாடசாலைகள் அனைத்தும் 29 ஆம் திகதி ஆரம்பம் – கல்வியமைச்சு !
Tuesday, April 23rd, 2019
அனைத்து அரச பாடசாலைகளும் இரண்டாம் தவணைக்காக ஏப்ரல் 29ஆம் திகதியே ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வியமைச்சு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. முன்னதாக, நாளை 24ம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்குமென அறிவிக்கப்பட்டிருந்த போதும், மேலும் 5 நாள் பாடசாலை ஆரம்பிப்பது பிற்போடப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கையும் பிரித்தானியாவும் ஒன்றிணைந்து செயற்பட கோரிக்கை!
கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உடனடி இடமாற்றம்!
கட்டட நிர்மாணத்தொழிற்துறையில் ஏற்படும் பின்னடைவைத் தவிர்க்க ஜனாதிபதியிடம் 13 முன்மொழிவுகள் - நகர அபி...
|
|
|


