மின்னல் தாக்கி தகப்பன் மகன் பலி!

Tuesday, April 23rd, 2019

பிடிகல – அங்கட்டுவில பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த தந்தை மற்றும் மகன் உயிரிழந்துள்ளனர்.

நேற்று மாலை நில பகுதியில் வேலைசெய் கொண்டிருந்த 03 பேர் மீது மின்னல் தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில் 60 வயதுடைய தந்தை மற்றும் 29 வயதுடைய மகனும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் படுகாயமடைந்த நபர் எல்பிடிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Related posts:


பேர்ல் கப்பல் தீப்பற்றிய விவகாரம் தொடர்பில் ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!
நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை பேணுவதற்காகே சுகாதார தளர்வு - மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எ...
யாழ்.மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி - முன்பதிவை மேற்கொள்ள மாவட்ட செயலர் அழைப்பு!