விவசாயிகளுக்கு உரமானியம் வழங்க நடவடிக்கை!

Sunday, October 8th, 2017

குருநாகல் மாவட்ட விவசாயிகளின் நன்மை கருதி பெரும்போகத்திற்கான உரமானியத்தை வழங்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குருநாகல் மாவட்டத்தில் 30 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள 1 இலட்சத்து 80 ஆயிரம் விவசாயிகள் இதன்மூலம் நன்மையடையவுள்ளதாக குருநாகல் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. குருநாகல் மாவட்டத்தில் தற்சமயம் 70 சதவீதமான விவசாயிகளே நெற்செய்கையில் ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மக்களுக்கான சேவைகளை முன்னெடுப்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம் - யாழ்.மாவட்ட நிர்வாகச் செயலாளர் ஜெ...
போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் நிச்சயம் அதனை செயற்படுத்துவோம் - இராணுவ ...
பரீட்சை திணைக்களத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளை வேறு நிறுவனங்களுக்கு மாற்றுவதால் பரீட்சை பெ...