வீதி விபத்துக்களைக் குறைக்க பொலிஸாருக்கு மென்பொருள்!
Wednesday, February 13th, 2019
வீதி விபத்துக்களைக் குறைப்பதற்காக பொலிஸாருக்குப் புதிய மென்பொருள் ஒன்று பொலிஸ் தலைமையகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விபத்துப் பகுதிகளை இனங்காணல், சமிக்ஞை விளக்கின் கட்டுப்பாடு, அவசர விபத்துச் சேவை போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய மென்பொருளாக இது அமைந்துள்ளது.
முதற்கட்டமாக 50 முக்கிய பொலிஸ் நிலையங்களுக்கு இந்த மென்பொருள் வசதியுடன் சேவையாற்றும் கருவிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
Related posts:
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் நாளை !முடிவு!
தாமரை கோபுரத்தை பார்வையிட போலி அனுமதி சீட்டு - இலவச விளம்பரத்துக்கும் நன்றி கூறியது சீன தூதரகம்!
ரத்வத்தை தோட்டத்தில் அடாவடியில் ஈடுபட்ட உதவி தோட்ட முகாமையாளர் பணி நீக்கம் - அமைச்சர் ஜீவன் தொண்டமான...
|
|
|


