இளைஞர்களுக்கு புனர்வாழ்வு – தேசிய அதிகாரசபை அமைக்க அமைச்சரவை அனுமதி!
Thursday, February 7th, 2019
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான தேசிய அதிகார சபை ஒன்றை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதுதொடர்பான அமைச்சரவை பத்திரம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் போதைப்பொருளை அடையாளங்காணும் நவீன உபகரணங்களை இறக்குமதி செய்து பயன்படுத்துவதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
வேலை வாய்ப்பை வழங்கக்கூடிய புதிய கல்வித்திட்டம் - நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர்!
நான்கு பாடசாலைகள் 02 ஆம் திகதி ஆரம்பம் - கல்வி அமைச்சு!
பலத்த காற்றுடன் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம்...
|
|
|


