அமைச்சர்களை சிறை வைத்தார் ஜனாதிபதி !
Monday, July 4th, 2016
மாத்தறையில் அமைக்கப்பட்ட புதிய மது வரி அத்தியட்சகர் அலுவகத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (04) திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வின்போது மாத்தறை மாவட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வின்போது கலால் சட்டத்தை மீறுபவர்களை கைதுசெய்து தடுத்து வைப்பதற்கான அறையொன்றும் திறந்துவைக்கப்பட்டது. குறித்த அறையில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேளிக்கையாக சிறைவைத்தமை நிகழ்வில் கலந்துக்கொண்ட அனைவரையும் ஈர்த்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
ஜனாதிபதி ஜப்பானுக்கு பயணம்!
நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிப்பு!
56 சதவீத புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கல்வி நிலை சாதாரண தரம் மாத்திரமே - மனித உரிமைகள் மற்றும் சமூக ...
|
|
|
கொரோனா பரவல் மத்தியில் டெங்கு நோயின் பரவலும் அதிகரிப்பு - தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்...
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் பணியாற்றும் 103 பேருக்கு கொரோனா தெர்றுறுதி – மரணங்களின் எண்ணிக்கையு...
அனுர உறுதியளித்தும் அகற்றப்படாத பருத்தித்துறை இராணுவ முகாம் - யாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதித் தடைகள்...


