ஜனாதிபதி ஜப்பானுக்கு பயணம்!
Monday, October 21st, 2019
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பான் நோக்கிப் பயணமானார்.
இன்று அதிகாலை 1.30 மணியளவில் தாய் விமான சேவைக்கு சொந்தமான TP 308 எனும் விமானத்தில் ஜனாதிபதி தனது பயணத்தை மேற்கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
ஜனாதிபதியுடன் இந்த விஜயத்தில் 21 பேர் கலந்துகொண்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
தேசிய பாடசாலை ஆசிரியர்களின் பதவி உயர்வு; மாகாண பணிப்பாளருக்கு அதிகாரத்தை வழங்குமாறு கோரிக்கை
சர்வதேச நீர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் தலைமையில் 'நதிகளைப் பாதுகாப்போம்' வேலைத்திட்டம் முன்னெ...
33 இலட்சம் குடும்பங்களுக்கு அரசாங்க நிவாரண உதவி - ரூபா 5,000 முதல் 7500 வரை நிதியுதவி வழங்க தீர்மானம...
|
|
|


