வாழைச் செய்கையையும் தாக்கும் படைப்புழுக்கள்!
Tuesday, January 29th, 2019
பயிர்ச்செய்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சேனா படைப்புழுக்கள், வாழைச் செய்கையிலும் தாக்கம் செலுத்தியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
அநுராதபுரம் – ராஜாங்கனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் வாழைச் செய்கையில் இந்தப் படைப்புழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படைப்புழுக்களின் தாக்கம் காரணமாக குறித்த வாழைச் செய்கையை முழுமையாக அழிக்குமாறு விவசாயத்துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
Related posts:
மக்கள் விழிப்படைய தேசிய எழுச்சி மாநாடு வழிவகுக்கும்! - சுரேந்திரன்
தனியார் ஊடகங்கள் அரசை விமர்சிக்கின்றன!- ஜனாதிபதி!
டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் - கொழும்பு தேசிய வைத்தியசாலையின்...
|
|
|


