சிறுவர் உளவியல் பற்றிக் கவனம் செலுத்தியே தரம் 5 பரீட்சை பற்றித் தீர்மானிக்க வேண்டும் – கல்வி அமைச்சர் காரியவசம் !
Friday, January 11th, 2019
சிறுவர்களின் உளவியல் தொடர்பில் சிறப்புக் கவனம் செலுத்தி ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாகக் காத்திரமான தீர்மானம் எடுப்பது அத்தியாவசியமானது என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சிறுவர்களுக்கு ஏற்படும் உளவியல் தாக்கங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாகக் காத்திரமான தீர்மானம் எடுப்பது அத்தியாவசியம்.
குறைந்த வருமானம் பெறும் சிறார்களுக்குப் புலமைப் பரிசில் வழங்கல் மற்றும் புதிய பாடசாலைகளுக்கு அனுமதி வழங்கல் ஆகிய விடயங்களில் உரிய கவனம் செலுத்தித் தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார்.
Related posts:
அரசின் பங்காளியாக செயற்படும் தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் தமிழ் மக்களிற்கு எதனையும் பெற்ருக்கொடுக்கவி...
பல்லாயிரம் பக்தர்களுடன் தேரேறி பவனி வந்தார் நல்லூர் கந்தன்!
ஊடக கண்காட்சிகளை நடத்தி ஜனாதிபதியாகவில்லை. வேலை செய்தே ஜனாதிபதி – ஜனாதிபதி கோட்டாபய சுட்டிக்காட்டு!
|
|
|


