அதிபர் வெற்றிடங்களை நிரப்ப ஏற்பாடு!
Saturday, January 5th, 2019
தேசிய பாடசாலைகளில் காணப்படும் அதிபர்கள் வெற்றிடங்கள் இந்த மாத இறுதிக்குள் நிரப்பப்படும் என்று கல்வி அமைச்சுத் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது 302 தேசிய பாடசாலைகளில் பதில் அதிபர்களே கடமையாற்றுகின்றனர். அந்தப் பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிப்பதற்கான நேர்முகப் பரீட்சைகள் முடிந்துள்ளன என்று அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன தெரிவித்துள்ளார்.
நேர்முகப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியல் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் அரச சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Related posts:
யாழ்ப்பாண பல்கலைக்கழக செனட் சபையின் சுயாதீனத்தை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்!
அழிந்துவரும் பறவையினத்துக்காக வேலணையில் நாட்டப்பட்ட விழிப்புணர்வு பலகை!
யானை, மனிதர்களிடையே முரணற்ற வாழ்வை வலியுறுத்த யாழ்ப்பாணத்தில் கையொப்பம்!
|
|
|


