சுற்று நிரூபத்துக்கு அமையவே பதவிகள் நியமிக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி!
Friday, January 4th, 2019
அரச திணைக்களங்களின் தலைமை பதவிக்கான நியமனங்களை வழங்கும் போது, ஜனாதிபதி செயலாளரால் வெளியிடப்பட்ட சுற்று நிரூபத்துக்கு அமைய அப்பதவிகளுக்கானவர்களை நியமிக்க வெண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
உளுந்து தட்டுப்பாட்டை நீக்குவதற்கு உடனடி நடவடிக்கை - பிரதமர் மஹிந்த அதிரடி உத்தரவு!
பிரித்தானியாவின் தீர்மானத்தை அடுத்து, பயங்கரவாதம் தொடர்பாக ஐரோப்பா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் தெளிவட...
கட்டுமானத் துறையில் பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் - பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!
|
|
|


