பயிர்களுக்குப் பீடைநாசினி விசிறினால் 14 நாள்களின் பின்னரே அறுவடை செய்ய வேண்டும் – சுகாதாரப் பகுதியினர் அறிவித்தல்!
Thursday, December 27th, 2018
உற்பத்தி செய்யப்படும் மரக்கறி வகைகளுக்குப் பீடைநாசினிகள் விசிறப்பட்டு ஆகக்குறைந்தது 14 நாள்களின் பின்னரே அறுவடை செய்யப்பட வேண்டும் என்று கண்டிப்பான உத்தரவு ஒன்று சுகாதாரப் பிரிவு பிறப்பித்துள்ளது.
அதற்கு முன்னர் அறுவடை செய்யப்படின் அவற்றிலுள்ள பீடைநாசினியின் தன்மை பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. சந்தைகளில் விற்பனைக்குக் கொண்டுவரப்படும் மரக்கறி வகைகளில் பீடைநாசினிகளின் மணம் காணப்படின் உடனடியாக சுகாதாரத் திணைக்களத்தினருக்கு அறிவிக்குமாறு சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பணியகத்தினர் அறிவித்துள்ளனர்.
Related posts:
தவறுகளை திருத்தி புதிய அரசியல் பயணம் – நாமல்!
வலிகாமம் தெற்கு கலாஜோதி சனசமூக நிலையத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் உதவிப் பொருட்கள் வழங்...
வன்னி ஹோப் நிறுவனத்தின் அனுசரணையில் வறிய மாணவர்களின் கற்றலுக்காக கணனிகளும் ஸ்மாட் போன்களும் வழங்கிவை...
|
|
|
கொரோனா தொடர்பில் எந்த அறிகுறிகளும் காட்டாத பட்சத்தில், அவர் தனிமைப்படுத்தலின்றி தங்கள் கடமைகளைச் செய...
சுகாதாரத்துறை எச்சரிக்கை - மாணவர்களின் புத்தகப்பைகளின் எடையைக் குறைக்க கல்வி அமைச்சு தீர்மானம்!
ஏப்ரல் 21 தாக்குதல் - அல்விஸ் குழு அறிக்கையை வியாக்கியானம் செய்வது அடிப்படையற்றது - முன்னாள் ஜனாதிப...


