மென்பானங்களின் சீனி அளவுக்குறியீடு அவசியம் – சுகாதார அமைச்சு
Sunday, June 26th, 2016
இலங்கையில் விற்பனை செய்யப்படும் மென்பானங்களின் சீனி அளவு வீதங்கள் அறிவிக்கப்படவுள்ளன.
இதன் அடிப்படையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் அனைத்து மென்பானங்களிலும் அதன் சீனிக்கொள்ளவு பிரசித்தப்பட வேண்டும்.
இந்த சீனிக்கொள்ளவு, வர்ணக்குறியீடுகளால் பிரசித்தப்படுத்தப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் சிறுநீரக நோய்களுக்கு மென்பானங்களும் காரணமாக உள்ளன என்ற அடிப்படையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
Related posts:
கடற்பரப்பில் கடலலையின் தாக்கம் அதிகரிப்பு!
ஊழல் தொடர்பான பட்டியலில் இலங்கைக்கு பின்னடைவு!
புகையிரதக் கடவையாளரைத் தாக்கிய 77 வயதான முதியவர் கைது!
|
|
|
தொலைந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்போர் தவறான தகவல்களை வழங்கக்கூடாது - ஆட்களை பதிவு செய்யும் ஆணையாள...
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுவரும் இந்திய மீன்பிடியாளர்களை கட்டுப்படுத்துமாறு கோரி யாழ் இந்திய துண...
உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் – 84 ஆவது இடத்தி...


