ஏழு மாதங்களில் இடம்பெற்ற கொலைகள்!

Friday, August 17th, 2018

நடப்பாண்டின் முதல் 7 மாதங்களில் மட்டும் 282 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுள் 28 பேர் துப்பாக்கி சூட்டு சம்பவங்களின் மூலம் கொலை செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புகளின் போது டி 56 ரக 16 துப்பாக்கிகளும், 35 ஆயிரம் தோட்டக்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பல்வேறு வழிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புகளில் 711 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஆயிரத்து 779 கொள்ளை சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts:

ஆட்சியைக் குறை கூறுவதைத் தவிருங்கள் - போலித் தேசிய பிரதிநிதியை உருவாக்கிய சமூகத்தை உற்றுப் பாருங்கள...
அவசர சிகிச்சை பிரிவுகளில் 186 கொரோனா நோயாளர்கள் - சுகாதார அமைச்சின் கொவிட் 19 இணைப்பாளர் தெரிவிப்ப...
வடக்கில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு இலவசமாக காணி வழங்க நடவடிக்கை - ஆளுநர் ஜீவன் தியாகரா...