நெடுந்தீவு படகுச் சேவையின் நேர மாற்றம் குறித்து அறிவிப்பு – புதன்கிழமைமுதல் நடைமுறை!
Monday, August 13th, 2018
குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கும் நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவானுக்கும் இடையிலான படகுச் சேவையில் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை மறுதினம் 15 ஆம் திகதி முதல் நேர மாற்றத்துடன் படகுச் சேவை இடம்பெறும்.
அதன்படி நெடுந்தீவிலிருந்து குறிகாட்டுவானுக்கு:
- காலை 6.00 மணிக்கு – நெடுந்தாரகை
- காலை 7.30 மணிக்கு – தனியார் படகு
- காலை 9.30 மணிக்கு – குமுதினி
- பிற்பகல் 2.30 மணிக்கு – நெடுந்தாரகை
- மாலை 4.30 மணிக்கு – வடதாரகை
குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு :
- காலை 7.30 மணிக்கு – வடதாரகை
- காலை 8.30 மணிக்கு – நெடுந்தாரகை
- பிற்பகல் 1.30 மணிக்கு – குமுதினி
- பிற்பகல் 3.00 மணிக்கு – தனியார் படகு
- மாலை 4.30 மணிக்கு- நெடுந்தாரகை
Related posts:
சிறைச்சாலைக்குள் தொலைபேசி அழைப்புகளை தடுப்பதற்கு புதிய வேலைத்திட்டம்
பங்களாதேஷ் சென்றடைந்த பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு பங்களாதேஷ் குடியரசின் பிரதமர் ஷெய்க் ஹசீனாவால் மக...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றிரவு ஜப்பானுக்கு விஜயம் – கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைக்...
|
|
|


