கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்துக்கு 12 பதவிகளுக்கான வெற்றிடம்!
Friday, August 10th, 2018
வடக்கு மாகாண கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்துக்கு இரண்டு அதிகாரிகள் உள்ளிட்ட பன்னிரெண்டு உத்தியோகத்தர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.
வடக்கு மாகாணத்தில் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தினை செயற்படுவதற்கு உத்தியோகத்தர்களை கோரும் நடவடிக்கையில் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் க.சிவனேசன் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்கான அனுமதியினை கோரி வடமாகாண ஆளுநரின் அனுமதி கிடைப்பதற்காக காத்திருக்கிறோம் என்றும் ஆளுநரின் அனுமதி கிடைத்தவுடன் உத்தியோகத்தர்கள் உத்தியோகபூர்வமாக மாகாண சபையினால் கோரப்படுவர் என்றும் இதில் இரண்டு அதிகாரிகளும் பத்து உத்தியோகத்தர்களும் கோரப்படவுள்ளதாகவும் இதற்காக மீன்பிடி டிப்ளோமா படித்தவர்களே விண்ணப்பிக்க முடியும் என்றும் வடக்கு மாகாண கடற்றொழில் மற்றும் விவசாய அமைச்சர் க.சிவனேசன் தெரிவி
Related posts:
வாக்காளர் அட்டைகளை அச்சிட தயாராகுமாறு அச்சகப் பிரிவு - பணிப்புரை விடுத்துள்ள ஆணைக்குழு!
இலங்கையில் சிகரெட் பாவனையால் நாளாந்தம் 50 பேர் உயிரிழப்பு - மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்த...
சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது வெற்றியளிக்காது - 1.3 பில்.டொலர்களை இழக்...
|
|
|
பொது இடத்தில் மதுபானம் அருந்திப் போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்த சந்தேகநபருக்கு அபராதமும் சமூதாய ...
ஆசிரியர்களின் செயற்பாடுகளால் பகடையாக்கப்படும் 43 இலட்சம் மாணவர்கள் - அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்...
மண்சரிவு அபாயமுள்ள வீதிகளை உடன் ஆய்வுக்கு உட்படுத்துங்கள் - அமைச்சர் ஜோன்ஸ்டன் துறைசார் அதிகாரிகளுக்...


