நாம் உற்பத்தி செய்வோம், நாம் உண்போம் வேலைத்திட்டத்தில் 370 குளங்கள் புனரமைப்பு!
Wednesday, August 8th, 2018
விவசாய அமைச்சு நடைமுறைப்படுத்தியுள்ள நாம் உற்பத்தி செய்வோம், நாம் உண்போம் என்ற துரித விவசாய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் ஆயிரம் குளங்கள் ஆயிரம் கிராமங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 370 குளங்கள் புனரமைக்கப்படவுள்ளன. ஆயிரம் குளங்கள்,ஆயிரம் கிராமங்கள் என்ற அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் மேலும் பல திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
ஒரு குளத்தை அபிவிருத்தி செய்வதற்காக 50 இலட்சம் ரூபா நிதி செலவிடப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
Related posts:
யாழ் ரத்ன விருது – 2018 க்கு விண்ணப்பங்கள் அனுப்பலாம்!
குறைந்த விலையில் எரிவாயு இறக்குமதி - தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனத்துடன் ஒப்பந்த நடவடிக்கைகள் ...
வாக்காளர் பட்டியல் தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு - தேர்தல்கள்...
|
|
|


