வாக்குச்சாவடியில் குண்டு வெடிப்பு : பாகிஸ்தானில் 31 பேர் பலி!
Wednesday, July 25th, 2018
பாகிஸ்தானில் பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று(25) நடந்து வருகின்ற நிலையில் வாக்குச் சாவடிக்கு அருகே பாரிய குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தானின் கட்டா பகுதியில் இருக்கும் வாக்குச்சாவடிக்கு அருகே இடம்பெற்ற குறித்த வெடிப்பு சம்பவத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 28 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
வடகொரியாவிற்கு ஆதரவாக பிரித்தானியா?
23 அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று!
18 வயதுக்குட்பட்டவர்கள் பணம் செலுத்தி இணையத்தள விளையாட்டுகளில் பங்கேற்க தடை !
|
|
|


