3 பதில் பொலிஸ் மா அதிபர்களை வேண்டும் – பொலிஸ்மா அதிபர் பூஜித!
Monday, June 20th, 2016
மூன்று பதில் பொலிஸ் மா அதிபர்களை நியமிக்குமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர பொலிஸ் ஆணைக்குழுவிடம் முன்மொழிந்துள்ளார் என செய்திகள் கூறுகின்றன.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே – குறித்த பதவிக்கு ஏற்கனவே 12 பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 7 பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் வியாழக்கிழமை(23) இடம்பெறவுள்ள பொலிஸ் ஆணைக்குழுவின் சந்திப்பின் போது பரிந்துரை செய்யப்பட்ட பெயர்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
நாய்கள் தொடர்பில் முக்கிய அறிவித்தல்!
அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியசாலையை நாடுங்கள். - மக்களுக்கு சுகாதார தரப்பினரால் விடுக்கப்பட்டுள்ள அ...
விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலை திருத்தம் நாளை நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்படும் - எரிசக்தி...
|
|
|


