பேலியகொடையை உலுக்கிய தீ விபத்து!
Monday, July 16th, 2018
பேலியகொடை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏழு வீடுகள் முற்றாக எரிந்துள்ளன.
பேலியகொடை நுகே வீதியில் அமைந்துள்ள வீடுகளே மின் ஒழுக்கு காரணமாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தினால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். அத்துடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
நாட்டு மக்களுக்கு அரசாங்கம் ஓர் கோரிக்கை.!
மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காகவே பயணக் கட்டுப்பாடு இன்று தளர்த்தப்பட்டது – ஒருவர் மாத்திரமே வெளிய...
இந்திய பிரதமர் மோடியின் தாயார் தனது 100 ஆவது வயதில் காலமானார் – பாரதப் பிரதமரின் தாயாரின் மறைவுக்கு ...
|
|
|


