எதிர்வரும் 13 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட கல்வி வலயத்தின் ஆங்கில தின விருதுவழங்கும் நிகழ்வு!

Tuesday, July 10th, 2018

கிளிநொச்சி மாவட்ட கல்வி வலய பாடசாலைகளுக்கிடையிலான ஆங்கில மொழி  நாடக போட்டிகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறும் என கிளிநொச்சி வலயத்தின் ஆங்கிலக் பிரிவு அறிவித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவாளர் சங்க மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts:


பாடசாலை மூலம் தடுப்பூசியைப் பெற முடியாத மாணவர்கள் வைத்தியசாலைகளில் பெற்றுக்கொள்ள முடியும் - சுகாதார ...
இவ்வருடம் இலங்கை வருகைதந்த சுற்றுலாப் பயணிகளில் 24 வீதமானோர் ரஷ்யர் மற்றும் உக்ரேனியர் - இலங்கை சுற்...
புகையிரத பாதை அபிவிருத்திப் பணிகளின் போது இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து உடனடியாக விசா...