சிறுபோக அறுவடை புதிய முறையில் கொள்வனவு – நெல் சந்தைப்படுத்தல் சபை!
Wednesday, July 4th, 2018
விவசாயிகளின் சிறுபோக அறுவடையை புதிய முறையின் கீழ் கொள்வனவு செய்வதற்கு தயாராக இருப்பதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
இம்முறை ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மெற்றிக் தொன்னை கொள்வனவு செய்வது நெல் சந்தைப்படுத்தல் சபையின் இலக்காகும். நெல்லைக் கொள்வனவு செய்வதற்காக தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக அமைச்சரவையின் பரிந்துரை இந்த வாரத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்று நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் உபாலி மொஹாட்டி தெரிவித்துள்ளார்.
ஓகஸ்ட் மாதம் மற்றும் செப்ரெம்பர் மாதம் அளவில் சிறுபோக அறுவடை சந்தைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கிளிநொச்சியில் வாழ்வாதாரத் திட்டத்திற்கு 300 பயனாளிகள் தெரிவு!
டெங்கு நோய் பரவும் அபாயம் - தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு எச்சரிக்கை!
தென்னை மற்றும் தென்னை சார்ந்த உற்பத்திகள் மூலம் வருடாந்தம் ஒரு பில்லியன் ரூபா வருமானம் ஈட்ட எதிர்பார...
|
|
|
உழைப்பாளர் தினம் நாளை – நாடுமுழுவதும் விசேட பாதுகாப்பு - 3,500 காவல்துறையினர் கடமையில் என காவல்துறை ...
பெண் தொழில்முனைவோரை வலுவூட்டுவதற்கான விரிவான திட்டத்தை அரசாங்கம் உருவாக்கியுள்ளது - ஜனாதிபதி ரணில் ...
அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களில் 27 சதவீதமானோர் சிறுவர்கள் - தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் ...


