எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பு?
Friday, June 29th, 2018
எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடும் தாங்கி உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் இரண்டு நாள்கள் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இரண்டு தினங்களுக்கு பெற்றோல், டீசல் விநியோகப் பணிகள் தாமதமடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
உக்ரைனுக்கு முதற்கட்ட நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா - இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்க...
ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளராக டக்காஃபோமி கடோனோ நியமனம்!
ஐரோப்பாவிலும் தமிழ் மொழி கலாசாரங்ளை வளர்த்தது யாழ்ப்பாணத் தமிழர்கள் தான் – யாழ்ப்பாணத்துக்கான முன்னா...
|
|
|
அரசியல் மற்றும் இன வேறுபாடுகளுக்கு இளைஞர்கள் இடமளிக்கக் கூடாது - பத்திரிகையாளர் சந்திப்பில் தோழர் ஸ்...
இலங்கையில் மாதாந்த எரிபொருள் பாவனை 50 வீதத்தால் வீழ்ச்சி - பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிப்பு!
வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 100 க்கும் மேற்பட்ட ரயில்கள் தடம் புரண்டுள்ளன - ரயில்வே திணைக...


