மாநகர பிரதேசத்தில் 50 க்கு மேற்பட்ட திண்மக் கழிவுகள் சேகரிக்கும் பெட்டிகள்!
Saturday, June 23rd, 2018
யாழ்ப்பாண மாநகர பிரதேசத்தில் இதுவரைக்கும் ஐம்பது வரையிலான திண்மக் கழிவுகள் சேகரிக்கும் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன என மாநகராட்சி மன்றம் அறிவித்துள்ளது.
குடிமக்கள் செறிந்து வாழும் இடங்கள் பிரதான சந்திகள் மற்றும் அரச திணைக்களங்கள், பாடசாலைகள் போன்றவற்றில் இந்தத் திண்மக் கழிவுகள் சேகரிக்கும் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
Related posts:
அடுத்த மாதம் மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள் வழங்கப்படும் - கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர்!
சில்லறை முறையில் சிகரெட் விற்க விரைவில் தடை!
நாடுமுழுவதும் உள்ள சமுர்த்தி பயனாளர்களை தொழில் முனைவோராக மேம்படுத்துங்கள் - பிரதமர் மஹிந்த ராஜபக்ச ...
|
|
|


