தரம் ஒன்று மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான கால எல்லை நீடிப்பு!
Monday, June 18th, 2018
அஞ்சல் பணிப்புறக்கணிப்பு காரணமாக முதலாம் தர மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லையை நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.
Related posts:
பாடசாலைகளை திறப்பது தொடர்பில் ஆராயப்படுகிறது - கல்வியமைச்சு தெரிவிப்பு!
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கு பயணம் மேற்கொள்வதற்கு இலங்கை உள்ளிட்ட 15 நாடுகளுக்கு அனுமதி!
இலங்கை தமது இருதரப்பு கடன் வழங்குனரான சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டு...
|
|
|


