ஜப்பானில் பாரிய நிலநடுக்கம்!
ஜப்பானின் மேற்கு பகுதிகளில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் ஒசாகோ, கியோடாவை சுற்றியுள்ள பகுதிகளில் உணரப்பட்டதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் வயோதிபர் ஒருவரும், சிறுமியொருவரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
Related posts:
இந்தியாவுக்கு நேசக்கரம் நீட்டும் அமெரிக்கா!
பிரித்தானிய பிரதமர் ஜோன்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று!
பணயக் கைதிகளாக மாணவர்கள் - நைஜீரியாவில் முற்றுகையிட்ட இராணுவம்!
|
|
|


