படகு விபத்து – விஜய்வாடாவில் 16 பேர் பலி!
Tuesday, November 14th, 2017
ஆந்திரபிரதேஸ் – விஜய்வாடா பகுதியில் கிருஷ்ணா ஆற்றில் படகொன்று மூழ்கியதில் குறைந்து 16 பேர் பலியாகினர். இன்னும் சிலர் காணாமல் போயுள்ளன என செய்திகள் வெளியாகியுள்ளன.
தொண்டு நிறுவனம் ஒன்றின் பணியாளர்களே இந்த விபத்தில் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
பிரித்தானியாவை பூர்விகமாகக் கொண்ட மூன்று விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு!
ரூ.5000 நோட்டுகளுக்கு தடை இல்லை - பாகிஸ்தான்!
காவல்துறையினருக்கு எதிராக கலவரத்தில் ஈடுபட்ட 12 பேர் பாரிசில் கைது!
|
|
|


