நடுக் கடலில் தத்தளித்த கடற்றொழிலாளர்களை மீட்ட கடற்படை!
Saturday, June 16th, 2018
வடக்கு கடற்பரப்பில் நிர்கதியாகிய நிலையில் காணப்பட்ட 5 கடற்றொழிலாளர்களை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
கடந்த 13ஆம் திகதி திருகோணமலையில் இருந்து கடற்றொழிலுக்காக சென்ற படகொன்று பருத்தித்துறை கடற்பிரதேசத்தில் வைத்து பழுதடைந்ததால் அதில் பயணம் செய்த 5 கடற்றொழிலாளர்கள் நிர்கதியாகினர்.
இவர்களை கடற்படையினர் மீட்டுள்ளதாக கடற்படையின் உத்தியோகபூர்வ இணைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கடந்த 36 மணி நேரத்தில் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை - சீனாவின் ஹூபெய் மாகாணம்!
வெளிநாடுகளிலிருந்து மேலும் 381 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்!
எழுமாற்று அன்டிஜன் பரிசோதனை: சாவகச்சேரியில் 25 பேருக்கு கொரோனா தொற்றுறுதி!
|
|
|


