இலங்கையில் அறிவுசார்ந்த பொருளாதார அபிவிருத்தி இலக்கு!
Saturday, June 16th, 2018
எதிர்வரும் பத்து ஆண்டுகளுக்கு இலங்கையில் அறிவுசார்ந்த பொருளாதார அபிவிருத்தி இலக்கு வைக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய தொடர்பாடல் தொழில்நுட்ப மாநாட்டில் உரையாற்றிய போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்த இலக்குக்காக இந்த ஆண்டு 300 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் நாட்டின் அபிவிருத்திக்கு அறிவுசார்ந்த பொருளாதார முன்னேற்றம் முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
"பதிவு நீதிபதி” என்னும் புதிய நிர்வாக நிலை அனைத்து நீதிமன்றங்களிலும் உருவாக்கப்படும் - நீதியமை...
வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் 1,000 ரியால் - சர்வதேச தொழில் அமைப்பின் கட்டாருக்க...
புத்தாண்டு பாடல் திரிபுபடுத்தப்பட்டிருப்பது குறித்து விசாரணை - கலாசார அலுவல்கள் அமைச்சு நடவடிக்கை!
|
|
|


