நடுக்கடலில் மிளகு மோசடி!
Friday, June 15th, 2018
பங்களாதேஷில் இருந்து தரக்குறைவான மிளகினைக் கொண்டு வந்து நடுக்கடலில் வைத்து நல்ல மிளகுடன் கலந்து ஏற்றுமதி செய்யும் மோசடியொன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.
இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Related posts:
ரஷ்யாவிலிருந்து சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை!
காதலர்களால் யாழ்ப்பாணத்தில் களேபரம் - இரண்டு பட்டது கிராமம் – ஒற்றுமைப்படுத்தி வைத்தனர் பொலிசார்!
வாரத்தில் 3 நாட்கள் மாத்திரம் பாடசாலை – முதலாம் தவணை பரீட்சை நடத்தப்படமாட்டாது - கல்வி அமைச்சு அறிவி...
|
|
|


