கிரிக்கட் தேர்தல் தொடர்பில் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
Thursday, June 14th, 2018
இலங்கை கிரிக்கட் தேர்தலை இடைநிறுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றினால் வழங்கப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவு ரத்துச்செய்யப்பட்டுள்ளது.
மேலும் கிரிக்கட் தேர்தலை மீண்டும் நடாத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கோபா அமெரிக்க கிண்ணத்தை வென்றது சிலி!
இந்திய அணி இலங்கையை வந்தடைந்தது.
வவுனியா மாணவன் பளுதூக்கலில் தங்கம் வென்றார்!
|
|
|


