கல்வி இராஜாங்க அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை!
Friday, June 8th, 2018
தமிழ் மொழிமூல தேசிய பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்யும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவர் இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார்.
Related posts:
அனுராதபுர துப்பாக்கி சூடு: குழப்பத்தில் பொலிஸார்!
காற்றின் தாக்கத்தினால் யாழில் மீன்களின் பிடிபாடு குறைவு!
குடாநாட்டு விவசாயிகளுக்கு நிவாரண கட்டண அடிப்படையில் மின்சாரம்!
|
|
|


