இன்புளுவன்சா தொற்று : ஏனைய பகுதிகளுக்கும் பரவும் அபாயம் – சுகாதாரப் பிரிவு!
Tuesday, May 29th, 2018
தற்போது தென்மாகாணத்தில் பரவிவருகின்ற இன்புலென்சா காய்ச்சல், நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவக்கூடும் என்று சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய பதில் சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் சரத் அமுனுகம இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த வைரஸ் ஜுன் ஜுலை மாதங்களிலும், பின்னர் டிசம்பர் மாதத்திலும் அதிகமாக பரவுவதும், பின்னர் குறைவடைவதும் வழமையான விடயம்.
அத்துடன் இன்புலென்சா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களை, ஏனைய நோயாளர்களிடம் இருந்து தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்குமாறு சகல வைத்தியசாலைகளுக்கும் சுற்றுநிரூபம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
மூன்று மாவட்டங்களின் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்!
வெப்பமான காலநிலை மாத இறுதி வரை நீடிக்கலாம் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
கோழி இறைச்சி மற்றும் முட்டை விலையை குறைக்க முடியும்? - அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் தலைவர் ...
|
|
|
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பான் விஜயம் – அந்நாட்டின் முக்கிய தலைவர்க...
பதவியேற்று ஒரு வருடத்தின் பின்னர் இந்தியா - சீனாவுக்கு பயணமாகிறார் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க!
இரஸ்ரேல் -ஹமாஸ் போர் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர...


