அசாதாரண வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Friday, May 25th, 2018
நாட்டில் நிலவும் அசாதாரண வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
வெள்ளப்பெருக்கினாலேயே அதிக மரணங்கள் பதிவாகியுள்ளன.இதேவேளை, வடமேல், மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 – 150 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் கொரோனா உயிரிழப்புக்கள் - எச்சரிக்கும் சுகாதார தரப்பு!
வசூலிக்கப்படாத வீட்டுக்கடன்களை வசூலிக்க முறையான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு தேசிய வீடமைப்பு அபிவிர...
வாய்பேச முடியாத இளம் பெண் மீது பலாத்கார செயற்சி - சந்தேக நபருக்கு ஊர்காவற்றுறை நீதிமன்று விடுத்த உத்...
|
|
|


