இடைக்கால நிர்வாக சபையை கோரியுள்ள அமைச்சர் அர்ஜூன!
Thursday, May 17th, 2018
கிரிக்கட் விளையாட்டை கட்டியெழுப்ப ஒரு வருட காலத்திற்கு இடைக்கால நிர்வாக சபையொன்று அமைக்கப்பட வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், அமைச்சருமான அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற விரிவுரையொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
Related posts:
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் வெளியீடு!
அமரர் சின்னையா சிகடசுந்தரலிங்கத்தின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி...
அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!
|
|
|


