வடமாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளராக சுந்தரம் டிவகல்லா பதவியேற்பு!
Thursday, May 17th, 2018
வடமாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளராக சுந்தரம் டிவகல்லா பெறுப்பேற்றுள்ளார். குறித்த பதவிக்கான நியமனக் கடிதத்தை வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே வழங்கி வைத்தார்.
இதுவரை காலமும் இணைப்புச் செயலாளராக கடமை ஆற்றிய சுமணபால ஓய்வுபெற்றுச் சென்ற நிலையில் இணைப்புச் செயலாளராக தமிழரான சுந்தரம் டிவகல்லாலா நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாடு முழுவதும் அனைத்து மாணவரும் தலா 2 இலட்சம் ரூபாவுக்கு காப்புறுதி - கல்வி அமைச்சர் அகிலவிராஜ்!
வெளிநாடு செல்லும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகவல்!
முடங்குவதற்கு இனியொரு போதும் இடமளிக்கப்பட மாட்டாது - துறைமுக சேவைகள் சார் தொழிற்சங்கம் அரசாங்கத்திடம...
|
|
|


