நெடுஞ்சாலை கட்டுமான பணிக்கு சீனா நிதி உதவி!
Wednesday, May 16th, 2018
மத்திய நெடுஞ்சாலை கட்டுமான பணிக்காக சீன அரசாங்கம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளது.
பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவுக்கும் இலங்கையிலுள்ள சீன தூதுவர் Cheng Xueyuan அலரிமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போது இதனை சீன தூதுவர் பிரதமரிடம்தெரிவித்தார்.
சீன வங்கியான எக்ஸிம் வங்கியின் மூலம் இந்த நிதியை கடனாக வழங்குவதற்கு தமது நாட்டு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியிருப்பதாக தெரிவித்த சீன தூதுவர், இதனைபெற்றுக்கொள்வதற்கான சட்ட மற்றும் நிருவாக ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
Related posts:
அரசியல் ,பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது குறித்து இலங்கை - எத்தியோப்பியா கலந்துரையாடல்!
மிகுந்த வலிமையுடன் எதிர்கால சவால்களை வெற்றி கொள்வதற்கு உதயமாகியுள்ள இப்புத்தாண்டில் உறுதிகொள்வோம் - ...
மே.இ.தீவுகளுடனான டி- 20 தொடரை 5-0 என்ற கணக்கில் தனதாககியது அவுஸ்திரேலியா!
|
|
|


