பதவி வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
Saturday, May 12th, 2018
(யாழ்ப்பாணம்) வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழுள்ள ஆரம்பத்தர திணைக்கள சேவைப் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளரால் கோரப்பட்டுள்ளது.
www.np.gov.lk என்ற வடக்கு மாகாண இணையத்தளத்தில் பார்வையிட்டு தகைமையுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
2020 ஆம் ஆண்டு ஜனவரியில் மாணவர்களுக்கான சீருடை வழங்கும் பணிகள் - அமைச்சர் டலஸ் அழகப்பெரும!
காதலர்களால் யாழ்ப்பாணத்தில் களேபரம் - இரண்டு பட்டது கிராமம் – ஒற்றுமைப்படுத்தி வைத்தனர் பொலிசார்!
முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோகம் - விரைந்து செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மின்...
|
|
|


