அஞ்சலதிபருக்கு விளக்கமறியல்!
Thursday, May 3rd, 2018
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அஞ்சலதிபர் ஒருவர் 45 இலட்சம் ரூபா பண மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 16 ஆம் திகதிவரைவிளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவர் அனுராதபுரம் பகுதியில் கடமையாற்றிய போது அங்கு வர்த்தகர் ஒருவரிடமிருந்து 45 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Related posts:
சிறுமி ஜெகதீஸ்வரன் அஜந்தாவின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி இறுதி அஞ்சலி!
பெரும்பாலான பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை - வளிமண்டலவியல் திணைக்களம்!
அனைத்து பாடசாலைகளும் திங்கட்கிழமைமுதல் ஆரம்பம் - கல்வி அமைச்சு அறிவிப்பு!
|
|
|


