சீனா வடபகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 9 பேர் பலி!
Monday, April 30th, 2018
சீனாவின் வடபகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலியாகியுள்ளனர்.
சீனாவின் வடக்கே உள்ள ஷான்க்சி மாகாணத்தில் உள்ள மலைகள் சூழ்ந்த லுலியாங் பகுதியில் அடிக்கடி நிலநடுக்கங்களும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று காலைதிடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலச்சரிவில் சிக்கிய 9 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
நியூசிலாந்து தீயில் சிக்கி இலங்கையை சேர்ந்த மூவர் உயிரிழப்பு!
முதல் அரசு முறை பயணமாக மாலத்தீவு செல்லும் இந்தியப் பிரதமர்! நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார்!
முழு முயற்சியையும் மேற்கொள்ள தயார் – ஈரான்!
|
|
|


