புதிய தபால் முத்திரை வெளியீடு!

Saturday, April 28th, 2018

நடைபெறவுள்ள விசாக நோன்மதி தினத்தை முன்னிட்டு தபால் திணைக்களம் 12 ரூபா பெறுமதியுடைய புதிய தபால் முத்திரையை வெளியிடவுள்ளது.

இதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டிருப்பதாக பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகம் நிமால் கொட்டவலகெதர தெரிவித்தார்.

Related posts:

பயங்கரவாத ஒழிப்பு சட்ட மீளாய்வுக்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை விசேடமாக நாடாளுமன்றம் கூட்டப்படாது - ...
வருடத்தின் முதல் காலாண்டு முடிவதற்குள் அரசாங்க ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு - நிதி இராஜாங்க அமைச்ச...

எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் சிறுவர்களை நெருங்கும் ஆபத்து - லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை ...
பாடசாலைகளில் சுகாதார வழிகாட்டல்கள் இறுக்கமாக பின்பற்றப்பட வேண்டும் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத...
நீண்டகால முதலீடுகளை ஊக்குவிப்பது உட்பட இலங்கையின் பொருளாதார மீட்சிக்குத் தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும...