இன்று முதல் சட்டப்படி வேலைசெய்யும் வனவிலங்கு கண்காணிப்பாளர்கள் !
Friday, April 27th, 2018
வனவிலங்கு கண்காணிப்பாளர்கள் இன்றுமுதல் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அனைத்து இலங்கை வனவிலங்கு காவலர்கள் சங்கம்தெரிவித்துள்ளது.
வனவிலங்கு கண்காணிப்பாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்க கொடுப்பனவை அதிகரிக்குமாறு பல முறை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு, இதற்கு உரிய தீர்வு கிடைக்காமை காரணமாகஅதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அந்த சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
கொரோனா தொற்று : விடுக்கப்பட்டோருக்கு வீடுகளில் மீளவும் 14 நாள்கள் சுயதனிமைப்படுத்தல் - இராணுவத் தளபத...
அறிவியலே இந்தியாவை சுயசார்பு நாடாக்கும் – பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவிப்பு!
அமரர் நவரத்தினம் உமாதேவி அவர்களின்பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி!
|
|
|


