அரசியல் கட்சிகளிடம் மகிந்தவின் கோரிக்கை!
Tuesday, April 24th, 2018
மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு தேவையான சட்டதிட்டங்களை நாடாளுமன்றினூடாக தயாரித்து தருமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை ஒன்றைவிடுத்துள்ளது.
ராஜகிரியவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேஷப்பிரிய இதனை தெரிவித்தார்.
குறித்த ஆணைக்குழு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் ஒன்றின் ஊடாக இந்த அறிவித்தலை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்
Related posts:
சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது!
எந்த நேரத்திலும் பெரும்பான்மை பலத்தை நிரூபித்துக்காட்டத் தயார் - பொதுஜன பெரமுன அறிவிப்பு!
இலங்கையின் பொருளாதார நிலை குறித்து இந்தியா - இலங்கை விசேட பேச்சு!
|
|
|


